24 66a9a9f585697
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு பெருகும் ஆதரவு!

Share

ஜனாதிபதி ரணிலுக்கு பெருகும் ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளிக்கிறேன்.

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் செய்தது போல் பொருளாதாரம் தோல்வியடைந்தால் அனைத்தும் எவ்வாறு சரிந்துவிடும் என்பதை நாங்கள் பார்த்தோம்.

தற்போதைய திட்டம் செயல்படும் போது நாம் புதிய விடயங்களை முயற்சி செய்ய முடியாது.

ஜனாதிபதி அதை மீட்பதிலும் நிலைப்படுத்துவதிலும் சிறப்பான பணியை செய்துள்ளார்.

நமது வெற்றிகரமான கொள்கைகளை கடைப்பிடிப்பது நமது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...