25 67b1fb2d6eba0 md
இலங்கைசெய்திகள்

என் ரசிகர்களுக்கு அது தெரியும்.. அஜித் மிகவும் நம்பிக்கையாக சொன்ன விஷயம்

Share

என் ரசிகர்களுக்கு அது தெரியும்.. அஜித் மிகவும் நம்பிக்கையாக சொன்ன விஷயம்

அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. அதில் அஜித் அசர்பைஜான் நாட்டில் தனது மனைவியை கடத்தியவர்களை எப்படி கண்டுபிடித்து மீட்கிறார் என கதை இருந்தது.

அதில் கடத்தல் கும்பலில் ஒருவராக ஆரவ் நடித்து இருந்தார். படத்தில் அவர் அஜித்தை மோசமாக பேசும் வகையில் வசனங்கள் இருந்தது. குறிப்பாக பூமர் என அஜித்தை அவர் சொன்னது வைரல் ஆனது.

இந்நிலையில் இன்று சேலத்தில் விடாமுயற்சி படம் ஓடும் தியேட்டர் ஒன்றிற்கு ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா இருவரும் சென்று இருந்தனர்.

அங்கு செய்தியாளர்களை அவர்கள் சந்தித்து பேசினர். “படத்தில் அஜித்தை அடித்து நடித்திருக்கிறீர்கள், அதற்கு ரசிகிர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது” என செய்தியாளர் ஒருவர் கேட்க, “கதை அப்படி. அஜித் சார் ஆரம்பத்திலேயே அதை சொன்னார். என் ரசிகர்களுக்கு எது படம், எது real என புரிந்துகொள்ள முடியும் என அவர் கூறினார்.”

“முதல் நாளில் நான் 10 – 12 தியேட்டர்களுக்கு சென்று அஜித் ரசிகர்கள் உடன் தான் படம் பார்த்தேன். அப்போது அவர்கள் எல்லோரும் என்னை பாராட்ட தான் செய்தார்கள்” என கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...