24 662f3e5f31962
இலங்கைசினிமா

விஜய்யின் மகனுடன் மீட்டிங் நடந்தது உண்மைதான், அவர் எப்படிபட்டவர்- ஆனால் கவின் ஓபன் டாக்

Share

விஜய்யின் மகனுடன் மீட்டிங் நடந்தது உண்மைதான், அவர் எப்படிபட்டவர்- ஆனால் கவின் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நாயகனாக நடிகர் கவின் வலம் வருகிறார்.

டாடா என்ற படம் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அப்படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி இருக்கிறார்.

இப்போது பியார் பிரேமா காதல் பட புகழ் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த படத்தில் கவின் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து கவின் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், இந்த புதிய படத்திற்காக மீட்டிங் நடந்தது உண்மைதான், எனது கமிட்மெண்ட் எல்லாம் சொல்லியிருக்கிறேன். சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறினார்கள், அதன்பிறகு எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

ஜேசன் சஞ்சய் பற்றி கூறியதாவது, விஜய் அவர்களை நாம் பெரிய அளவில் கொண்டாடி பேசுவோம், ஆனால் அவர் எதுவுமே இல்லாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார்.

அப்படி தான் ஜேசன் சஞ்சய்யும், அவரிடமும் பிரபலத்தின் மகன் என்று எந்த எண்ணமும் இல்லை. மிகவும் அமைதியான எல்லோரையும் மதிக்க கூடிய ஒருவர் என தெரிவித்திருக்கிறார் கவின்.

Share
தொடர்புடையது
Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டில் அரிசி விலையை அதிகரிக்க அவசியமில்லை: பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன உறுதி!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அரிசி விலையை அதிகரிப்பதற்கு எந்தவித நியாயமான காரணமும் இல்லை...