11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள மாவட்டம்!

Share

இலங்கையில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள மாவட்டம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் 148.5 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக பல பிரதேசங்களில் மழை நிலைமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுகங்கையின் கிளை ஆறான குடா கங்கை, மில்லகந்த பிரதேசத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலையாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களு ங்கையின் மற்றுமொரு கிளை ஆறான மகுரு கங்கையின் நீர் மட்டம், மகுர பிரதேசத்தில் சிறு வெள்ளமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...