தென்னிலங்கையில் சினிமா பாணியில் பயங்கரம்

tamilni 125

தென்னிலங்கையில் சினிமா பாணியில் பயங்கரம்

தென்னிலங்கையில் காரில் வந்த கும்பல் ஒன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலர் ஒன்றிணைந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்த வேளையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தெடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version