24 66621184adca0
இலங்கைசெய்திகள்

வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய நாடு

Share

வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய நாடு

சுவிட்சர்லாந்தை (Switzerland) சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் புதிய கருவி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மற்றும் Bern பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் spectrograph என்னும் கருவி, சிலி நாட்டில் தற்போது கட்டப்பட்டுவரும் European Southern Observatory என்னும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிறுவப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருவி 120 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்படுகிறது.

இதேவேளை இந்த கருவி, வெவ்வேறு கிரகங்களின் வளிமண்டல வேதி கூட்டமைப்பைக் கண்டறிந்து, அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதற்கான அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும், வெற்று கிரகவாசிகளை தேடும் இந்த திட்டமானது, 2032 இல் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...