இலங்கைசெய்திகள்

பிரதமரின் யோசனையின் பேரில் நியமிக்கப்படவுள்ள விசேட குழு

Share
14 12
Share

பிரதமரின் யோசனையின் பேரில் நியமிக்கப்படவுள்ள விசேட குழு

இலங்கையின் 77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வைக்கு சிறப்பு வழிநடத்தல் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு நியமனம் தொடர்பில் அமைச்சரவையில் பிரதமர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதன்படி, பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த குழுவில் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் உள்ளடக்கப்படவுள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படும்.

இவ்வருடம் புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளமையால் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...