5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

Share

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள் தற்போது செயற்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 1041 பாதுகாப்பு நிலையங்களை (Safety Camps) அண்மித்து இந்த மருத்துவக் குழுவினர் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி, தொற்றுநோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு (Chilaw General Hospital) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் இன்று (டிசம்பர் 5) விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

images 10
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களைக் கையாள்வது குறித்து இலங்கை மத்திய வங்கி ஆலோசனை!

நாட்டையே பேரழிவிற்கு உட்படுத்திய சமீபத்திய வெள்ளத்திற்குப் பிறகு, ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு...