24 66115e519ac4a
இலங்கைசெய்திகள்

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள கடையொன்றில் நடந்த மோசடி

Share

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள கடையொன்றில் நடந்த மோசடி

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் கடையொன்றில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Hayes பகுதியிலுள்ள கடை ஒன்றில் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வர்த்தக தரநிலை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் குடியிருப்பாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடையின் உரிமையாளர் தவறினை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், 4463 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

குறித்த கடையில் பாதுகாப்பற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...