9 7
இலங்கைசெய்திகள்

நான்கு மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Share

கடந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜனவரி மாதம் தொடக்கம் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேற்குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக தற்போதைக்கு 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அதே ​நேரம் காயமடைந்தவர்களில் ஒருசிலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரேயொரு சம்பவத்தில் மட்டும் எந்தவொரு நபரும் பலியாகவோ, எவருக்கும் காயம் ஏற்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...