4 21
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 320 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 31ம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 317 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் வேறு விதி மீறல்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அரசாங்க சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...