18 14
இலங்கைசெய்திகள்

தைப்பொங்கலுக்கு பின்னர் சவாலை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

Share

ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தை பிறக்கவுள்ள நிலையில் தைப் பொங்கலுக்கு பிறகு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சவாலான மாதமாக அமையும்.

கிரக நிலைகள் மற்றும் இயக்கத்தின் மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்குச் சிரமங்கள் அல்லது மனக்கவலைகள் ஏற்படலாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது தொழில்துறையில் சிரமங்களைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே தை மாதத்தில் சவால்களை எதிர்கொள்ளப் போகும் தனுசு, மிதுனம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களின் வாழ்க்கை நிலையைப் பார்க்கலாம்.

இந்த ராசிக்காரர்கள் பொங்கலுக்குப் பிறகு உடல் நலத்தில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்பார்க்காத செலவுகள் அதிகரிக்கும்.

இவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே நீங்கள் செலவுகள் கட்டுப்படுத்திச் சரியான திட்டத்தைக் கையாண்டால் நிச்சயம் பிரச்சனையைச் சமாளிக்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள் தைப் பொங்கலுக்குப் பிறகு சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மற்றும் உறவில் மனக்கசப்புகள் வரலாம்.

பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் மௌனம் சிறந்ததாக இருக்கும். உங்கள் மனதில் பரஸ்பர புரிதல் மற்றும் நல்ல தொடர்பு இருந்தால் எவ்வித பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு பொங்கல் கழித்து அடுத்துவரும் நாட்களில் சில மனக்கசப்புகள் உண்டாகும்.

குறிப்பாகத் தொழில்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் சில விடயங்களில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் மற்றும் உறவில் மனக் குழப்பம் வரும்.

எனவே நேரம் அறிந்து சரியான முடிவை எடுப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்து விட வேண்டும்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...