இலங்கைசெய்திகள்

தைப்பொங்கலுக்கு பின்னர் சவாலை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

Share
18 14
Share

ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தை பிறக்கவுள்ள நிலையில் தைப் பொங்கலுக்கு பிறகு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சவாலான மாதமாக அமையும்.

கிரக நிலைகள் மற்றும் இயக்கத்தின் மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்குச் சிரமங்கள் அல்லது மனக்கவலைகள் ஏற்படலாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது தொழில்துறையில் சிரமங்களைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே தை மாதத்தில் சவால்களை எதிர்கொள்ளப் போகும் தனுசு, மிதுனம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களின் வாழ்க்கை நிலையைப் பார்க்கலாம்.

இந்த ராசிக்காரர்கள் பொங்கலுக்குப் பிறகு உடல் நலத்தில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்பார்க்காத செலவுகள் அதிகரிக்கும்.

இவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே நீங்கள் செலவுகள் கட்டுப்படுத்திச் சரியான திட்டத்தைக் கையாண்டால் நிச்சயம் பிரச்சனையைச் சமாளிக்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள் தைப் பொங்கலுக்குப் பிறகு சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மற்றும் உறவில் மனக்கசப்புகள் வரலாம்.

பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் மௌனம் சிறந்ததாக இருக்கும். உங்கள் மனதில் பரஸ்பர புரிதல் மற்றும் நல்ல தொடர்பு இருந்தால் எவ்வித பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு பொங்கல் கழித்து அடுத்துவரும் நாட்களில் சில மனக்கசப்புகள் உண்டாகும்.

குறிப்பாகத் தொழில்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் சில விடயங்களில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் மற்றும் உறவில் மனக் குழப்பம் வரும்.

எனவே நேரம் அறிந்து சரியான முடிவை எடுப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்து விட வேண்டும்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...