8 29
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும்! அக்மீமன தயாரத்ன தேரர் போர்க்கொடி

Share

பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும்! அக்மீமன தயாரத்ன தேரர் போர்க்கொடி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்மீமன தயாரத்ன தேரர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

நாட்டை நெருக்கடியில் தள்ளுவதற்கும், அந்நிய நாடுகளுக்கு அடிமைப்படுத்துவதற்காகவும் பணம் பெற்றுக் கொண்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரும் இருப்பதாக அவர் கூறுகிறார்.

யூஎஸ்எயிட் நிதி விவகாரம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை தனது நிலைப்பாட்டை விளக்கும்வகையில் எதுவித அறிக்கையொன்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 97b458b7c8
இலங்கைசெய்திகள்

விழிப்புலனற்றோர் சவால்களை உணர: கண் கட்டப்பட்ட நிலையில் கொழும்பு நகரில் நடந்த மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார்!

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நேற்று (நவம்பர் 11) கொழும்பு...

image 97b458b7c8
செய்திகள்இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கைக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை...

121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...