இலங்கைசெய்திகள்

கொழும்பு பிரதேசமொன்றில் பாரிய தீ விபத்து

Share
3 16
Share

கொழும்பு பிரதேசமொன்றில் பாரிய தீ விபத்து

கொழும்பு – அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தீயானது, தற்போது அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக பிரதேச மக்கள் வேகமாக பரவிய தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தீ விபத்தில் வீடொன்றும் கடையொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...