17 34
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விரையும் பெருந்தொகை சுற்றுலா பயணிகள்

Share

2025 ஜனவரியின் முதல் 22 நாட்களில் 177,400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ( SLTDA)கூற்றுப்படி, ஜனவரி 01 முதல் 22 வரை மொத்தம் 177,403 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருதை தந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 30,847 ஆகும்.

இதேவேளை, ரஷ்யாவிலிருந்து மொத்தம் 25,608 பேர், பிரித்தானியாவிலிருந்து 14,959 பேர், ஜெர்மனியிலிருந்து 10,873 பேர் மற்றும் சீனாவிலிருந்து 9,337 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும், பிரான்சிலிருந்து 8,340 சுற்றுலாப் பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 6,851 பேர், அமெரிக்காவிலிருந்து 5,202 பேர், போலந்திலிருந்து 5,194 பேர் மற்றும் நெதர்லாந்திலிருந்து 4,708 பேர் வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...