2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 29,173 வாக்குகளைப் பெற்று 36 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 10, 552 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 20962 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 7319 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5058 வாக்குகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2712 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 2195 வாக்குகள்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 5171 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2355 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1884 வாக்குகள்

ஈபிடிபி 971 வாக்குகள்

சுயேட்சைக் குழு 632 வாக்குகள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 3040 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1511 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1349 வாக்குகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 508 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 208 வாக்குகள்

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...