19 10
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

Share

அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் விதிகளின்படி, நாளை (14) சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.

இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 10.02.2025 அன்று வெளியிட்ட விசேட வர்த்தமானி எண். 2423/04 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...