1 1 8
இலங்கைசெய்திகள்

2024ம் வருடத்தில் அதிக சம்பளம் பெற்றுள்ள நடிகை யார் தெரியுமா?… நயன்தாரா இல்லை யார்?

Share

2024ம் வருடத்தின் இறுதி மாதம் வந்துவிட்டது, இதனால் இந்த வருடத்தின் சிறப்புகள், சோகமான விஷயம், டிரெண்டாக் டாக்ஸ் என அனைத்தையும் மக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் இந்த வருடத்தின் சிறந்த படம், டாப் நாயகன், நாயகி போன்ற பல தகவல்கள் வர தொடங்கியுள்ளன. அப்படி நாம் இப்போது ஒரு விஷயம் குறித்து தான் பார்க்க போகிறோம்.

முந்தைய காலகட்டத்தில் நாயகர்களின் சம்பளம் தான் அதிகமாக இருந்தது, ஆனால் இப்போது நாயகிகளின் சம்பளமும் அதிக அளவு உயர்ந்துகொண்டே போகிறது.

அப்படி 2024ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நாயகி யார் என்ற தகவல் உலா வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தான் இருப்பார் என பல பேர் நினைக்கலாம், ஆனால் அவர் இல்லை நடிகை த்ரிஷா தானாம். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கும் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.

அப்படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகிவிட்டார் த்ரிஷா.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...