11 22
இலங்கைசெய்திகள்

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்

Share

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்

மட்டக்களப்பு – மாவடி மும்மாரி துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரிமை கோரிய யுத்தத்தில் மடிந்து போன தமது உறவுகளை நினைத்து மலர் தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலிகளை மக்கள் செலுத்தியுள்ளனர்.

அதிகளவான பொதுமக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன், கண்ணீருடன் தங்களது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...