இலங்கைசெய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share
5 54
Share

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான (Welfare Benefits Board) விண்ணப்பங்களை வழங்குவதற்கு இன்று (25) முதல் மேலதிக அவகாசம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அந்த கால அவகாசம் அடுத்த மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக .நலன்புரிப் பலன்கள் வாரியம் அறிவித்துள்ளது.

அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திலோ அல்லது நலன்புரிப் பலன்கள் சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.

முதல்கட்ட பயனாளிகள் தேர்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என பயனாளிகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

அதற்கான கால அவகாசம் இன்று முதல் அடுத்த மாதம் 15ம் திகதி வரை அமுலில் உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 455,000 ஆகும்.

முதற்கட்டமாக பதினேழு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...