இலங்கைசெய்திகள்

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

Share
1 10
Share

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு மாத்திரமல்லாது தமிழ் மக்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில், வடக்கு – கிழக்கு மாத்திரமல்லாது அனைத்து தமிழ் இளைஞர்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதற்கான மற்றும் தாக்கத்திற்கான காரணமும் எது என்னும் கேள்வி பலர் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக தமிழ் தேசியம் தொடர்பான கொள்கைகள் பற்றி பேசப்படுவதாக தெரியவில்லை. தமிழ் தேசிய அரசியலை கொண்டு சென்றவர்கள் சரியான கொள்கை நிலைப்பாட்டை இந்த இளைஞர்களுக்கு கொடுக்கவில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...