13 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

Share

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதிக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(07.11.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி மாவட்ட மட்டத்திலான ஜனாதிபதி மாளிகைகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...