2 6
இலங்கைசெய்திகள்

இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

Share

இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவால் (America) திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே அறுகம்குடா தாக்குதல் விவகாரம் என பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

இவ்வாறு பொருளாதாரத்தை உயர்த்த ஒரே வழியாக சுற்றுலாத்துறை மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா உள்ளூர் அரசியலை தனக்கு சாதமாக நகர்த்துவதற்கு முற்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...