இலங்கைசெய்திகள்

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

Share
16 2
Share

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த மதத்தலங்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தினால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கூறப்பட்ட செய்திகளையும் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...