15 20
இலங்கைசெய்திகள்

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் முட்டைகளை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பிலான சுற்றி வளைப்புக்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டை விநியோகத்தை வரையறுக்கோ அல்லது முட்டை விநியோகத்தை வரையறுக்கவோ முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால், அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...