20 7
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

Share

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

மலேசியாவிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பி வைத்துள்ளது.

விசிட் விசா மூலம் மலேசியா சென்று அந்த விசாவை தொழில் விசாவாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடையாது என அறிவித்துள்ளது.

மோசடிகாரர்கள் மனித கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சட்டவிரோத சதி வலையில் சிக்க வேண்டாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விசிட் விசாவில் செல்வோர் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...