1 49
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் ஊடுருவல் !

Share

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் ஊடுருவல் !

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது என்றுமில்லாத அளவில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதனடிப்படையில், இந்த தேர்தலில் சில வெளிநாடுகளின் மறைமுகமான ஈடுபாடுகளும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில், நடைபெறப் போகும் தேர்தலை பயன்படுத்தி அமெரிக்காவும் (America) சீனாவும் (China) இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த கூடாது என்பதில் இந்தியா (India) உறுதியாக இருப்பதாக பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா (Vel Dharma) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருபான்மை இனத்தவர்களை தாண்டி தமிழ் மக்களுக்கு இந்தியா உதவும் என நினைப்பது மகவும் முட்டாள்தனம்.

அத்தோடு, தேர்தலை பயன்படுத்தி பெருபான்மை மக்களை தனக்கு சார்பான மக்களாக மாற்றலாம் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும், நடைபெறபோகும் தேர்தலையடுத்து இந்தியாவின் இலங்கை மீதான பிடி முற்றாக இல்லாமல் போகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...