24 668940289f71c
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய – சரத் பொன்சேகாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டி

Share

கோட்டாபய – சரத் பொன்சேகாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான சதித்திட்டத்துடன் சரத் பொன்சேகாவின் “The Army Commander’s Promise to the Nation” என்ற புத்தகத்தை இணைத்து பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

கோட்டாபய ராஜபக்சவின் புத்தகத்தை விட சரத் பொன்சேகா தனது புத்தகத்தை வேகமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

“இந்தப் போரை அடுத்த தளபதியிடம் விடமாட்டேன்” என்ற பிரச்சாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் புத்தகம் குறித்து தனித் தனி கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

 

தற்போது முதல் பதிப்பு அச்சிடும் பணி முடிந்து விட்டதாகவும், இரண்டாவது பதிப்பு அச்சிடும் பிரச்சார திட்டத்துடன் புதிய அணுகுமுறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...