24 667abd94bb222
இலங்கைசெய்திகள்

பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

Share

பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் பவனில் நேற்றையதினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் கனிம அகழ்வு மற்றும் காற்றாலை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது, தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்தவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களோடு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...