24 666d1e60e05de
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

Share

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் (13.06.2024) இங்கிலாந்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அனுரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமையன்று கிரிஸ்டல் கிரான்டில், இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் அனுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.

ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்க கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று இலங்கையர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...