24 665d4da043f46
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு 12 வருடம் அதிகாரம் வழங்கினால் ஏற்படப்போகும் மாற்றம்

Share

ரணிலுக்கு 12 வருடம் அதிகாரம் வழங்கினால் ஏற்படப்போகும் மாற்றம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தால், ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கை(sri lanka) மாறும் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அறிவுக்கும் முதிர்ச்சிக்கும் அருகில் வரக்கூடியவர் எவருமில்லை எனத் தெரிவித்த அவர், ஒரு நாட்டை ஆள தலைவன் ஒருவன் தேவை என்றும், அதுவே ரணில் விக்ரமசிங்க என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...