24 664c417f67a1f
இலங்கைசெய்திகள்

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் தகவல்

Share

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் தகவல்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்க அரசாங்கம் தயாராக இல்லை.

நாட்டின் கையிருப்பு தற்போது 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் நாட்டில் நாம் எதிர்நோக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு டொலர் கூட இல்லாத நிலையில் இருந்தோம். அதனால் இரண்டாயிரம் இறக்குமதியை நிறுத்த வேண்டியதாயிற்று.

இப்போது மற்ற அனைத்து தடையும் நீக்கப்பட்டுள்ளது. இப்போது வாகனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தேவைக்கேற்ப கொண்டு வரவும் அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத் துறைக்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

தேவைக்கேற்ப வாகனங்களை அனுமதியுடன் கொண்டு வாரப்படும். இதை நாம் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மீண்டும் சிக்கிக் கொள்ளாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம்.

இப்போது எங்களிடம் 5.5 பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது. நாட்டின் தேவைக்கேற்ப அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...