24 66492f3ce6046
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்

Share

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்]

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று அஞ்சலி செலுத்த வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (S. Shritharan) கலந்துரையாடியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அருகில் காலை 10 மணியளவில் வாகனத்தில் வந்திறங்கிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தைச் சிறீதரன் எம்.பி. வரவேற்றார்.

அதன்பின்னர் சிறீதரன் எம்.பியுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட் , முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரிசையாக நின்று அங்கு அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...