24 66405747b9f63
இலங்கைசெய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு

Share

கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் வான் சாகச விளையாட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இன்று தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சாகச விளையாட்டு 35 சர்வதேச வீரர்களால் நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை பார்வையிடுமாறு தாமரை கோபுர நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி நேர அட்டவணை பின்வருமாறு:

மே 12 பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை.

மே 13 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.

மே 14 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...