24 663d79a108035
இலங்கைசெய்திகள்

தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்

Share

தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிதிநிதித்துவம் செய்யும் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி நாடாளுமன்றை கலைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...