24 663aed21eb706
இலங்கைசெய்திகள்

வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ள சஜித்

Share

வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ள சஜித்

விமான நிலையத்தில் வீசா பிரச்சினைக்கு எதிராகப் பேசிய இளைஞர் சந்தரு குமாரசிங்கவிடம் (Sandaru Kumarasinghe) வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவில் முடித்துவைக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என நேற்று (07.05.2024) நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்தரு குமாரசிங்க தனது கருத்தை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.

எனினும், முன்னதாக வீசா மோசடியானது பிணைமுறி மோசடியை விட பெரிய மோசடியாக இருக்கக்கூடும் என்றும் சஜித் பிரேமதாச கூறிய கருத்து சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...