24 66359652f092b
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

Share

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் பதினான்கு மடங்கு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka) வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வர்ணனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, நிலையான தொலைபேசிகளின் பயன்பாடு 100 பேருக்கு 10.5 ஆகவும், கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை 100 பேருக்கு 142 ஆகவும் உள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு சராசரி மக்கள் தொகையின் அடிப்படையில் நாட்டில் பயன்படுத்தப்படும் தொலைபேசிகளின் எண்ணிக்கை கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை விட குறைவு என்றும் கூறப்படுகின்றது.

மேலும், நாட்டில் இணைய இணைப்புகளின் அடர்த்தி 100 பேருக்கு 103 என்ற அடிப்படையில் செயற்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...