24 66318bea469cc
இலங்கைசெய்திகள்

வீதிகளில் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல்

Share

வீதிகளில் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல்

மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பலின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸார் நேற்று (30) சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிப்பவர்களை மோட்டார் சைக்கிளில் வந்து அச்சுறுத்தி பணம், நகை கொள்ளையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கும்பலின் பிரதான சந்தேகநபரான “மன்ன சமந்த” என்ற குற்றவாளி பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...