24 661e88c4a1815
இலங்கைசெய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மரணம்

Share

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மரணம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மக்களிடத்தில் அதிக செல்வாக்கைப் பெற்றவராக காணப்பட்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்த் தாக்கங்களின் போது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்வதில் மிக மும்முரமாக செயற்பட்டு பலரால் பாராட்டப்பட்ட ஒருவர்.

குறிப்பாக, கிராமத்து மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றவராகவும் இவர் இருந்து வந்துள்ளதோடு நல்லாட்சி காலத்தின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து அவர் விலகி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...