24 660f7813516af
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜேவிபியின் மாநாட்டில் சுமந்திரன்..!

Share

ஜேவிபியின் மாநாட்டில் சுமந்திரன்..!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) கலந்துகொண்டுள்ளார்.

குறித்த மாநாடானது, நேற்றையதினம் (04) மாலை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயாக்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அதேவேளை, இந்த மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர் சமீர அல்விஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ரணிலுடன் நெருங்கி தனது தந்து அரசியலை முன்னெடுத்து வந்த சுமந்திரன் தற்போது அனுரவின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள விடயம் அரசியல் ஆய்வளர்களை சிந்திக்க வைத்துள்ளது.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...