24 66062bf8d6a4c
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு

Share

வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு

கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரின் மனைவி, 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார். எனினும் பணப் பிரச்சினை காரணமாக மீண்டும் மனைவி வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், பணப்பிரச்சினைக்காக வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...