24 65fe755fadc2e
இலங்கைசெய்திகள்

கொழும்புக்கு ஆபத்தாக மாறியுள்ள 150 கட்டிடங்கள்

Share

கொழும்புக்கு ஆபத்தாக மாறியுள்ள 150 கட்டிடங்கள்

கொழும்பு நகரில் சுமார் 150 அபாயகரமான கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனைக் கவனத்திற் கொண்டு குறித்த கட்டிடங்களை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இரு தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஜனவரி 30-ல்!

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப...

6aba008e e4f9 4a93 bb56 502e091 170312964811616 9
விளையாட்டுசெய்திகள்

சிஎஸ்கே வீரராக இதை ஏற்க கடினம், ஆனால் ஆர்சிபிக்கு தகுதியானது: கிண்ணம் வென்ற கோலி அணிக்கு தோனி வாழ்த்து!

18 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2025 ஐபிஎல் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த...

1768805068 4160 large
செய்திகள்உலகம்

செல்வந்தர்களின் சாம்ராஜ்யம்: 18.3 டிரில்லியன் டொலராக உயர்ந்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும்...

1768957916 Prime Minister Harini Amarasuriya President and Chairperson of Board of Directors of Asian Development Bank ADB Masato Kanda Davos Switzerland Sri Lanka 6
செய்திகள்இலங்கை

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; அது ஒரு திட்டமிட்ட அதிகாரப் படிநிலை – டாவோஸில் பிரதமர் ஹரிணி அதிரடி!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 56-வது உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum)...