3 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க திட்டம்

Share

இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க திட்டம்

மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருமானம் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களை கண்காணிப்பதற்காக பெரிய வரி செலுத்துவோர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் பிரிவுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்கு தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...