இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

tamilni 506 scaled
Share

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதியுடன் அவரது மூன்று மாத பதவிக்காலம் நிறைவடைகின்றது. ஆனால் அவருக்கான பதவி நீடிப்பு குறித்தோ வேறு தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.

எனினும் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் பொலிஸ் மா அதிபர் பதவியில் நிலைத்திருப்பார் என்றே பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...