tamilni 83 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு

Share

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் 7 ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலை 10.30 மணிக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி தனது சிம்மாசன உரையை ஆற்றவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும், நேர்த்தியாகவும் நாடாளுமன்ற அமர்வுகளை மேற்கொள்ள நாடாளுமன்றத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அன்றைய அமர்வின் போது மரியாதை அணிவகுப்பு, துப்பாக்கி வேட்டுகள், பாதுகாப்பு தொடரணி, பாதுகாப்பு பணியாளர்கள் வரிசையில் நிற்பது போன்ற எந்த அம்சங்களும் தவிர்க்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...