tamilnic 7 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்கள்

Share

வெளிநாடு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்கள்

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பலரை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா – எல, கொஸ்பலான பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 83 இலட்சம் ரூபாவும் அதிக பணத்தை மோசடி செய்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...