tamilnih 61 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் அமைச்சர்களுக்கு விருந்து

Share

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“குறித்த உல்லாசப் பயணம் நேற்று(09.01.2024) மேற்கொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் அதில் கலந்து கொண்டுள்ளார்.

துறைமுகத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, துறைமுக அதிகாரசபை இந்த சிறிய கப்பல்களை முன்பதிவு செய்துள்ளது.

இந்த பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக செலவழித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...