tamilni 104 scaled
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

Share

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2023 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று வருடங்களின் எண்ணிக்கையை காட்டிலும் விட அதிகமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்படி, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 31139, 35054 மற்றும் 76467 ஆக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் 2023 டிசம்பர் 05 நிலவரப்படி, இந்த 11 மாதங்களில் மாத்திரம் மொத்தம் 78,022 டெங்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 16,509 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

அதேநேரம் மேல் மாகாணத்தில் 36,480 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது மாகாண மட்டத்தில் அதிக எண்ணிக்கையாகும்.

அத்துடன் இது நாட்டின் மொத்த தொற்றுக்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமானவை எனவும், இலங்கையில் டெங்கு நோயினால் கடந்த 11 மாதங்களில் 46 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...