tamilni 351 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்

Share

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்

யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிஸாரிடம் பிடிபடுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு பேருக்கு நாளாந்தம் போக்குவரத்து பொலிஸார் தண்டப் பற்றுச்சீற்று வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாது செல்வோர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், வீதி நடைமுறைகளை பின்பற்றாமை.

மற்றும் சாரதி அனுமதிபத்திரம் இல்லாது பயணித்தமை, வருமான வரி மற்றும் ஏனைய வாகன சான்றிதழ்களை வைத்திருக்காமை போன்ற குற்றச்சாட்டுகளால் நாளாந்தம் தண்ட பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தண்டப்பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...