rtjy 78 scaled
இலங்கைசெய்திகள்

சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு

Share

சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அந்த வகையில், மட்டக்களப்பு – சித்தாண்டியில் இருந்து ஈரள குளத்துக்கு செல்லும் சந்தன மடு ஆறு இரண்டு நாட்களாக பெருக்கெடுத்ததன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரள குளம் செல்லும் பிரதான வீதியே இவ்வாறு நீர்பெருக்கெடுத்து காணப்படுகின்றது.

சித்தாண்டியில்இருந்து சுமார் 18 கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பிரதான வீதியில் உள்ள சந்தனமடு ஆற்றை கடப்பதற்கு நீண்ட காலமாக பாலம் ஒன்று அமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் அங்கு செல்லும் மக்கள் பாரிய சிரமத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...